தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை தகவல்

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
புதிதாக 13,203 பேருக்கு தொற்று, 131 பேர் மரணம்... இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,203 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன் திட்டம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும்- அமைச்சர் பாண்டியராஜன்

கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்... புதிதாக 14,849 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை விடாத கொரோனா - ஒரே நாளில் 33,552 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,552 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இது 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லும்... விரைவில் வருகிறது சானோடைஸ் நேசல் ஸ்பிரே

கனடாவைச் சேர்ந்த சானோடைஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள ஸ்பிரே தடுப்பூசி மருந்து, 99.9 சதவீதம் கொரோனா வைரசை கொல்லும் செயல்திறன் வாய்ந்தது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்த பாதிப்பு 1.06 கோடி, குணமடைந்தவர்கள் 1.03 கோடி... கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,256 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றடைந்தது- மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்

இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.
இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 40,261 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40,261 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்... பலி எண்ணிக்கை 1.53 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,545 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 42,947 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 42 ஆயிரத்து 40 பேருக்கு ‘கோவிஷீல்டு‘ தடுப்பூசியும், 907 பேருக்கு ‘கோவேக்சின்‘ தடுப்பூசி என 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரே நாளில் 37892 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37,892 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 5 நாட்களில் 1,386 பேருக்கு தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் 5 நாட்களில் 1,386 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 805 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இங்கிலாந்தை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,820 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 280 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 628 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 25 ஆயிரத்து 908 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பு மருந்து செலுத்தி உள்ளனர்.
இங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரே நாளில் 1610 பேர் பலி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,610 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
குமரியில் 3வது நாளில் 141 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது- அதிகாரி தகவல்

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.