கடனை அடைக்க ஏற்ற நாள்

கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஏராளம். கடனை அடைக்க சில குறிப்பிட்ட நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் கடன் தொகையில் சிறிதளவு செலுத்தினால் விரைவில் கடனை அடைக்க முடியும்.
ஆதிசங்கரர் அருளிய கோவிந்தாஷ்டகம் - வைணவம்

இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினனான கோவிந்தனை அடைவர்.
வேகமெடுக்கும் கொரோனா 2-வது அலை: தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது

தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் இன்று காலை மூடப்பட்டது. இதற்காக கோவில் நுழைவுவாயில் கதவு அடைக்கப்பட்டது.
சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா ரத்து

சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு தடை

தற்போது கொரோனா தொற்றுநோய் மேலும் தீவிரமாக அதிகரித்து வருவதாலும், திருவிழாக்கள் மற்றும் மத கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் திடீர் மூடல்

மத்திய அரசின் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை காண அனுமதிக்க கோரிக்கை

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை காண அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
அரச மரத்தை எந்த கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்
எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் தங்கம் சேர செய்ய வேண்டிய விரத வழிபாடு

குருவிற்கு பிடித்த உலோகம் தங்கம். குருவின் நட்சத்திரமான புனர்பூசம் விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து குரு பலம் பெற்றவர்களுக்கு ஏராளமான தங்கம் சேரும்.
இனிப்பான வாழ்வு தரும் சித்திரை விஷூ விரதம்
சித்திரை விஷூ தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு முன் வரும் துன்பங்கள், வினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை
தீர்க்க சுமங்கலி வாழ்வைத் தரும் அமாவாசை சோமவாரம் விரதம்
அமாவாசை சோமவாரம் அன்று விரதம் இருந்து வருவது பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இது தொடர்பான ஒரு கதையை இங்கே பார்க்கலாம்.
சிறப்பு வாய்ந்த பங்குனி மாத சிவராத்திரி விரதம்
இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.
அதிகம் வாசிக்கப்பட்டவை
சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில்- திருமழப்பாடி
கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.
வேகமெடுக்கும் கொரோனா 2-வது அலை: தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் இன்று காலை மூடப்பட்டது. இதற்காக கோவில் நுழைவுவாயில் கதவு அடைக்கப்பட்டது.
சிலுவையின் மேன்மையான அழைப்பு
சிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும்.
ரமலான் நோன்பின் மகத்துவங்கள்: இறையருள் மீது நம்பிக்கை கொள்வோம்
30 நாட்கள் கொண்ட ரமலான் மாதம் மூன்று பத்துகளாக பாகம் பிரிக்கப்படுகின்றது. அவற்றில் முதல் பத்து நாட்கள் ‘இறையருள்’ நிறைந்தவையாக கருதப்படுகிறது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.
கடனை அடைக்க ஏற்ற நாள்
கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஏராளம். கடனை அடைக்க சில குறிப்பிட்ட நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் கடன் தொகையில் சிறிதளவு செலுத்தினால் விரைவில் கடனை அடைக்க முடியும்.
குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீவாஞ்சியம்

கும்பகோணத்தை அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் குழந்தைப் பேறு அருளும் சிறப்பு தலமாகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி ஆகியவற்றுக்கான பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.
நரசிம்மரை வணங்க கடன் தீரும்

செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும்.
சுகப்பிரசவமும், குழந்தை வரமும் அருளும் அம்மன்

குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கும், சுகப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகள், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என பெண்கள் பலர் குவியக்கூடிய ஆலயமாக புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் விளங்குகிறது.
நவகிரகங்களால் உயர்வு கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்

ஒன்பது கோள்களாலும் உயர்வு பெறும் வகையில் அவர்களைச் சிறப்பிப்பதற்கான வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
ஸ்லோகங்கள்

இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினனான கோவிந்தனை அடைவர்.

மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த வார விசேஷங்கள் 13.4.2021 முதல் 19.4.2021 வரை
ஏப்ரல் மாதம் 13-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 19-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள் 6.4.2021 முதல் 12.4.2021 வரை
ஏப்ரல் மாதம் 6-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 12-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள் 30.3.2021 முதல் 5.4.2021 வரை
மார்ச் மாதம் 30-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.