நெல்லை செய்யது அப்துல் ரகுமான் தர்கா கந்தூரி விழா

நெல்லை மேலப்பாளையம் பெரிய தெரு செய்யது அப்துல் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா 159-வது கந்தூரி விழா நடைபெற்றது.
மேலப்பாளையம் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா கந்தூரி விழா நாளை மறுநாள் நடக்கிறது

மேலப்பாளையம் செய்யது அப்துர் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்காவில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
சிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள்

வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும்.
குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் கொடுக்கும் அதிக முக்கியத்துவம்

குடும்ப அமைப்பு வலிமையாக அமையும்போது சமூக அமைப்பும் வலிமையாக அமையும். குடும்ப அமைப்பு வலுவிழக்கும்போது சமூக அமைப்பும் வலுவிழந்துவிடும். ஆகவேதான் குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா

நாகர்கோவில் கோட்டார் பாவா காசிம் வலியுல்லா பள்ளிவாசலில் கோமான் ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் கந்தூரி விழா

திண்டுக்கல் நாகல்நகரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பெயரில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 25 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா இன்று தொடங்குகிறது

தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னெஸ் அன்னை ஆலய தேர்பவனி

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள புனித ஆக்னெஸ் அன்னை ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இறைவனின் சாபத்தை பெற்றுத்தரும் செயல்…

தன் குடும்பங்களுக்காக உழைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது ஒவ்வொரின் மீது கடமையென்றும், அதற்காக உழைத்து வாழ்வதை ஊக்குவிக்கின்றது இஸ்லாம்.
பொறுப்புணர்வும், பொதுநலமும்

ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று அழகிய நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரியாக மாறுகிறது.
நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடி இறக்கும் நிகழ்ச்சி

நாகூர் தர்கா கந்தூரி விழா முடிவடைந்ததையொட்டி கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது

நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இந்த சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும்.
பூமியையும், சூழலையும் பற்றி அதிகமாக பேசும் இஸ்லாம்

‘படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்' என்று இஸ்லாம் சொல்கிறது.
நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வருகிற 23-ந்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
நாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது

கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இறைவழியில் செலவு செய்யுங்கள்

நாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.
நிம்மதியான வாழ்வு மலர...

அல்லாஹ்வை நினைவு கூருங்கள், அவன்சொன்ன நல்லறங்களை, நபிகளார் வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். பிரச்சினைகள் இல்லாத நிம்மதியான நல் வாழ்வு மலரும்.
நாச்சிகுளம் பள்ளிவாசலில் ஐம்பெரும் விழா

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஜும் ஆ தொழுகை பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு ஜமாத் தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார்.