சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 10-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் 4-ந்தேதி நடக்கிறது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
மாக்கினாம்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் வைகுண்டர் அவதார விழா 3-ந்தேதி நடக்கிறது

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் லே- அவுட்டில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருகிற 4-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடப்பதையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
பழனி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
நத்தம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நாளை நடக்கிறது

நத்தம் மாரியம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது

புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 8-வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்திர திருவிழாவையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்தி சம்கார உற்சவம்

திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர திருவிழாவை முன்னிட்டு மேளதாளம் முழங்கிட மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் கூப்புச்சந்திரபேட்டை உற்சவம்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி அன்று மறுநாள் கூப்புச்சந்திரபேட்டை உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி கூப்புச்சந்திரபேட்டை கிராமத்தில் இந்த உற்சவம் நடந்தது.
காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று தெப்பத்திருவிழா

கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி

அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் மற்றும் உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினர்.
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கோவிலில் ஆச்சார்ய உற்சவம்

திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றிய பட்டருக்கு மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது.
மார்ச் மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் முக்கிய விழாக்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ காளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல தீர்த்தவாரி

ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றனர்.
மாசி திருவிழாவையொட்டி சுசீந்திரம் கோவிலில் தேரோட்டம்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழாவின் இறுதி நாளன்று இந்திரன் தேர் ஆகிய சப்பரத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மனை எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கள்ளழகர் கோவில் தெப்ப திருவிழா: குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையில் காட்சி தந்த பெருமாள்

கள்ளழகர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி, குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையை வலம் வந்து பெருமாள் காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.