யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.. மறக்கக்கூடாதவை...

யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.
பிராணாயாமத்தை சரியாக முறையில் செய்வது எப்படி?

சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும்.
மூளை நரம்பு மண்டலத்தை நன்றாக இயங்கச்செய்யும் மச்சாசனம்

சில குறிப்பிட்ட யோகாசனங்களையும் முத்திரையையும் செய்தால் மூளை செல்கள் நன்கு இயங்கும். வலது மூளை, இடது மூளை இரண்டு பகுதிக்கும் இரத்த ஓட்டம், மூச்சோட்டம் நன்கு கிடைக்கப் பெற்று சிறப்பாக மூளை இயங்கும்.
நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் முத்திரை

இந்த முத்திரை நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி ரத்தம் தொடர்பான கோளாறுகளை சரிசெய்யும். நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும்.
சின் முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள்

சின்முத்திரை என்னும் சொற்றொடர் ஞான அடையாளம் எனப் பொருள்படும். சித் ஞானம் முத்திரை அடையாளம், எனவே ஞானப் பொருளின் அடையாளக் குறிப்பாக திகழ்வது சின்முத்திரை எனலாம்.
45 நிமிடங்கள் செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை நிவர்த்தி செய்யும் முத்திரை

வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியை குறைக்க இது உதவும்.
உடல் எடையை குறைக்கும் ‘ஜம்பிங்’ பயிற்சிகள்

உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் எளிய வழியை தேடுகிறீர்கள் என்றால் ஸ்கிப்பிங் பயிற்சிதான் பொருத்தமானதாக இருக்கும்.
மன அழுத்தம் நீங்கவும், இதயத்துடிப்பு சீராகவும் யோகச் சிகிச்சை

நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் கோவிலில் கூட்டமில்லாத இடத்தில் அமர்ந்து இந்த முத்திரையையும், தியானத்தையும் செய்யுங்கள். மிக நல்ல பலன் கிடைக்கும், மன அழுத்தம் நீங்கும்.
மூட்டு வலி நீக்கும் யோகச் சிகிச்சை

இந்த யோகா, முத்திரைகளை செய்து வந்தால் மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலி நீங்கும். மூட்டு வலி இல்லாதவர்களும் அவசியம் பயிற்சி செய்யுங்கள். எவ்வளவு வயதானாலும் மூட்டு வலி வராமல் வாழ முடியும்.
உடலைக் கட்டுக்கோப்பாக பராமரிக்க சைக்கிள் பயிற்சி உதவும்

தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
மன அமைதியை மேம்படுத்தும் பார்ஸ்வ சுகாசனம்

உட்கார்ந்த நிலையில் மேற்கொள்ளும் இந்த ஆசனம், இனிமையான யோகா நிலையாகும். மனதை நிதானப்படுத்தவும், மனஅழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்கவும் உதவும்.
உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும் ஏற்படாது.
தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி தரும் நன்மைகள்

உடற்பயிற்சியில் மிகவும் சிறந்த வடிவம் நடைப்பயிற்சி ஆகும். தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இதய நோயின் அபாயத்தை குறைக்கும்.
பருக்கள், தேமல் வராமல் இருக்க செய்ய வேண்டிய முத்திரைகள்

முகத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், தசைகள் பளபளப்பாக இருக்கவும், தேமல் வராமல் இருக்கவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முத்திரைகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பாற்றல் தரும் நுரையீரலை வலுப்படுத்தும் யோகா பயிற்சிகள்

உடல், மனதை சரி செய்யும், சிறப்பாக இயங்கச் செய்யும் யோகா முத்திரைகளை தினமும் காலை, மாலை பயிற்சி செய்தால் நிச்சயமாக நாம் நலமாக வளமாக வாழ முடியும்.
இடுப்பு, முதுகு எலும்புக்கு வலிமை தரும் அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடையும். உடல்சோர்வு, முதுகுவலி மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் குறையும்.
நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு பயிற்சியாளர் தரும் அறிவுரைகள்

நமக்கு எதுவும் பணம் செலவழித்து பல விளக்கப் படங்களின் மூலம் விவரித்தால் மட்டுமே சரி என ஏற்றுக் கொள்வோம். நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு பயிற்சியாளர் தரும் சில அறிவுரைகளைப் பார்ப்போம்.
எலும்புகள் மற்றும் தசைகள் பலம் பெற உதவும் ஏக பாத ராஜ கபோடாசனம்

இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், பிட்டத் தசைகளுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கும். அடிவயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக இயங்கும். சோம்பல் நீங்கும்.
முக அழகை மேம்படுத்தும் ‘பேசியல் யோகா’

முகத்துக்குச் செய்யும் ‘பேசியல் யோகா' பயிற்சி, முகத்தில் ஏற்படும் முதுமையின் மாற்றங்களை கட்டுப்படுத்தும். முகத்தை இளமையாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்க உதவும்.