‘சின்னக் கலைவாணர்’ விவேக் விரைவில் நலம்பெற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக அரசியல் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
அத்தியூர் வார சந்தையில் தொழிலாளி மயங்கி விழுந்து பலி

அத்தியூர் வார சந்தையில் தொழிலாளி மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி

நடிகர் விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய 'எக்மோ' கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆற்காடு பகுதிகளில் கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்

ஆற்காடு பகுதிகளில் கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை அருகே மகன்களை பார்க்க முடியாத ஏக்கத்தில் தாய் தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே மகன்களை பார்க்க முடியாத ஏக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை: ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த பலத்த மழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தடுப்புச்சுவர் இல்லாத பாலம் - விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடு்க்க கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: 8 நாளில் 3 லட்சம் பேர் பிடிபட்டனர்

தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியிலேயே அதிக அளவில் முககவசம் அணியாமல் பொதுமக்கள் சிக்கி உள்ளனர்.
மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தீக்குளிப்பு

தளவாய்புரம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டில் ஒரே நாளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

செங்கல்பட்டில் ஒரே நாளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் அருகே புதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் செக்கு

உத்திரமேரூர் அருகே புதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் செக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தாசில்தார் உள்பட 317 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சிங்கம்புணரி பகுதியில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரிமா சங்கம் லயன்ஸ் கிளப் சார்பில் சிங்கம்புணரி தனியார் விடுதியில் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு - 33 பேர் பலி

தமிழகத்தில் தற்போது 61,593 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆட்டையாம்பட்டி அருகே புதுமாப்பிள்ளை விபத்தில் பலி

ஆட்டையாம்பட்டி அருகே புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை

கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
டாஸ்மாக் கடையை எதிர்த்து போராடிய 10 பெண்கள் மீதான வழக்கு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்தை அதிகரிக்க டாஸ்மாக் அமைப்பது கொள்கை முடிவு தான் என்றாலும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுவோர் அதற்கு எதிராகப் போராட உரிமை உண்டு என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கரூரில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூரில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ்களில் ஏறி போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு - அதிகாரி ககன்தீப்சிங் பேடி ஆய்வு

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வருகிற 19-ந்தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தது.
மதுவில் விஷம் கலந்து குடித்து லாரி டிரைவர் தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.