கலாம் அறிவியல் கோளரங்கத்தில் புத்தாக்க மையம்

லாஸ்பேட்டை கலாம் அறிவியல் கோளரங்கத்தில் ரூ.1½ கோடியில் புத்தாக்க மையத்தை கவர்னர் தமிழிசை திறந்து வைத்தார்
துறைமுக பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மனு

துறைமுக பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
தொழில் முனைவோர் மாநாடு- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

ஜூன் 3, 4-ந் தேதிகளில்பு துவையில் தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளர்.
சலுகை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு- முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா குற்றச்சாட்டு

அடையாள அட்டை வழங்காததால் மானியம், சலுகை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்று முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா குற்றச்சாட்டியுள்ளார்.
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
23-ந் தேதி மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்

சுதேசி, பாரதி மில்லை தொடர்ந்து இயக்க கோரி தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தனர்.
வாய்க்கால்களை மேம்படுத்தும் பணி

உப்பளம் தொகுதியில் வாய்க்கால்களை மேம்படுத்தும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
டாக்டர்களை தாக்கி கொலை மிரட்டல்

திருபுவனை அருகே டாக்டர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது

மண்ணாடிப்பட்டு ஏரிக்கரையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் ஐ.ஜி.சந்திரனிடம் வையாபுரி மணிகண்டன் மனு

கட்சி மாறியதாக அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று போலீஸ் ஐ.ஜி., சந்திரனிடம் வையாபுரி மணிகண்டன் மனு அளித்தார்.
மாகியில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

மாகியில் அமைச்சர் சாய் . ஜெ.சரவணன்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரியில் போதை பொருள் விற்ற வெளிநாட்டு மாணவர்கள் கைது

புதுவையில் போதை பொருள் விற்ற வெளிநாட்டு மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.12 லட்சம் செலவில் கழிவு நீர் வாய்க்கால் பணி- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

நோணாங்குப்பத்தில்ரூ .12 லட்சம் செலவில் கழிவு நீர் வாய்க்கால் பணியை சபாநாயகர் ஏம்பலம் ெசல்வம் தொடங்கி வைத்தார்.
பூஜை அறையில் புகுந்த 7 அடி பாம்பு

நாவற்குளத்தில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பூஜை அறையில் புகுந்த 7 அடி பாம்பு மீட்டு வனத்தில் இளைஞர் விட்டார்.
100 நாள் வேலையை புறக்கணித்த கிராம மக்கள்

நிலுவை தொகை வழங்காததால் 100 நாள் வேலையை புறக்கணித்த புதுக்குப்பம் கிராம மக்கள் உள்ளனர்.
சூதாட்ட பிராந்தியமாக ஏனாம் மாறி வருகிறது: அ.தி.மு.க. குற்றச்சாட்டு

சூதாட்ட பிராந்தியமாக ஏனாம் மாறி வருகிறது என்று அ.தி.மு.க. குற்றச்சாட்டியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்

புதுவையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.