இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் அடைந்து இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
எதிர் கட்சிகளின் பொய் பிரச்சாரம் நீண்ட நாள் நீடிக்காது- அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

பாரதீய ஜனதா கட்சி இன்று அபிரிதமான வளர்ச்சியை கொண்டுள்ளது. இதற்கு காரணம் பா.ஜனதா மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான்.
கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் சீரமைப்பு பணிகள்- நேரு எம்.எல்.ஏ. ஆய்வு

கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
மணக்குள விநாயகர் கோவில் பக்தர்களுக்கு துணிப்பை- எதிர்கட்சித்தலைவர் சிவா வழங்கினார்

புதுவையில் தி.மு.க. சார்பில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்று துணி பைகள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
சி.ஐ.டி.யூ. வியாபாரிகள் ஊர்வலம்-முற்றுகை

நகராட்சியை கண்டித்து சி.ஐ.டி.யூ. வியாபாரிகள் ஊர்வலம், முற்றுகையில் ஈடுபட்டனர். இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு கோடை கால பயிற்சி முகாம்

புதுவையில் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
சுதேசி-பாரதி மில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- எஸ்.பி. சிவக்குமார் வலியுறுத்தல்

மத்திய அரசிடம் உரிய நிதியை பெற்று சுதேசி-பாரதி மில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்.பி. சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
பராமரிப்பின்றி வீணாகும் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம்

இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் பராமரிப்பின்றி வீணாகிறது. இதனால் வீரர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சவர்மா விற்பனைக்கு தடை?

புதுவையில் சவர்மா விற்பனைக்கு தடை? உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு

கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஜிப்மர் இயக்குனர் உருவபடம் எரிப்பு

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜிப்மர் இயக்குனர் உருவபடம் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

புதுவை பல்கலைக்கழகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மனைவியை கத்தியால் குத்திய கணவன்

நடத்தையில் சந்தேகம் அடைந்து நடுரோட்டில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவனை போலீசார் தேடிவருகிறாகள்.
எலி மருந்து தின்று மாணவி சாவு

பாகூர் அருகே தந்தை இறந்்த சோகத்தில் எலி மருந்து தின்று மாணவி பரிதாபமாக இறந்து போனார்.
தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து

மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இந்தி திணிப்புக்கு ரங்கசாமி மவுனம் காப்பது ஏன்? நாராயணசாமி கேள்வி

ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு ரங்கசாமி மவுனம் காப்பது ஏன்? முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- தி.மு.க. வலியுறுத்தல்

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது

காரைக்காலில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சாலை அமைக்கும் பணி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

பூரணாங்குப்பம் பகுதியில் 4 புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை வசதியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ெதாடங்கி வைத்தார்
பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து

வில்லியனூர் அருகே முன் விரோதத்தில் பெண்ணை சராமாரியாக கத்தியால் வெட்டிய அண்ணன்-தம்பிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை

அனைத்து துறை அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.