அதிமுக அல்லது பாஜகவில் இணைவது குறித்து 10 நாட்களில் முடிவு - கராத்தே தியாகராஜன்

அதிமுக அல்லது பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்து 10 நாட்களில் முடிவு எடுக்க போவதாக கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக 6 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி: நளின்குமார் கட்டீல்

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா கடந்த 6 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறது. ஆட்சியில் மட்டுமின்றி அரசியலிலும் அவர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
பால் தினகரனுக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் அரசியல் இல்லை- பாஜக மாநில பொதுச்செயலாளர் பேட்டி

கிறிஸ்தவ மதபோதகர் பால்தினகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது அரசியல் தலையீடு இல்லை என்று பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.
நேதாஜியைக் கொன்றது காங்கிரஸ்தான்- பாஜக எம்பி சாக்சி மகாராஜ் பகீர் குற்றச்சாட்டு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸை காங்கிரஸ்தான் கொலை செய்தது என்று பாஜக எம்.பி. சாக்சி மகாராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக அமைச்சர் நமச்சிவாயம் முடிவு

புதுவையில் அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய பிரமுகர்களுடன் 2 இடங்களில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் கூறிய அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும்... ராசிபுரத்தில் எல்.முருகன் பிரசாரம்

முருகனின் வேலை ஸ்டாலின் ஏந்தியதாகவும், மிக விரைவில் முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும் என்றும் எல்.முருகன் பிரசாரத்தின்போது பேசினார்.
தமிழர் நலன் குறித்து பேச ராகுல் காந்திக்கு அருகதை கிடையாது- எல்.முருகன் தாக்கு

தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டால் மம்தாவுக்கு ஏன் கோபம் வருகிறது? - பாஜக தலைவர் கேள்வி

’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டால் மம்தாவுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை. அவ்வாறு கோஷமிடும்போது மம்தாவுக்கு ஏன் கோபம் வருகிறது? என்று பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வி எழுப்பியுள்ளார்.
4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம்

படகை மோதி 4 தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுகவுக்கு சசிகலா துரோகம் செய்யமாட்டார்- இல.கணேசன் பேட்டி

யார் துரோகம் செய்ய நினைத்தாலும் அது ஜெயலலிதாவுக்கு செய்வதாகும். எனவே அ.தி.மு.க.வுக்கு சசிகலா துரோகம் செய்யமாட்டார் என இல.கணேசன் கூறினார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி தமிழகம் வருகை

பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை தருகிறார்.
பா.ஜனதாவில் இந்தி திணிப்பால் தாய்மொழி அழிந்துவிடும்- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம். பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா 29-ந்தேதி புதுவை வருகிறார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 29-ந்தேதி மாலை புதுவை வருகிறார்.
புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?: சி.டி.ரவி கேள்வி

பஞ்சாப்பில் ஒப்பந்த விவசாயம் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்- கனிமொழி பேட்டி

தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது என்றும், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.
சாலை வசதியை ஏற்படுத்தி விபத்துகளை குறைத்து இருக்கிறோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நல்ல சாலைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் கூறினார்.
தமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை

பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.